trichy நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2019 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக வெள்ளியன்று நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.